தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கு பசிலின் பெயருக்கு அங்கீகாரம்!

Date:

பொதுஜன பெரமனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவை பெயரிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வர்த்தமானி அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, வர்த்ததானி அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.

ஜெயந்த  கொட்டகொட பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவின் பெயரை, பொதுஜன பெரமுன நேற்று மதியம் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்த்தது.

பசில் நாளை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்