வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனை கடமைகளிலிருந்து விலகுவதாக தாதியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
முறையான பாதுகாப்பு அம்சங்களை வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (25) இரவு 7 மணி முதல், வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனை கடமையிலிருந்து தாதியர்கள் விலகியுள்ளனர்.



