கிளிநொச்சியில் சமத்துவ கட்சி அலுவலகத்தில் அஞ்சலி!

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) மாலை ஆறு மணிக்கு கிளிநொச்சியில் சமத்துவக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கட்சியின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ந.தமிழரசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரினை கட்சியின் கரைச்சி பிரதேச சபை
உறுப்பினர் லோரன்ஸ் ஏற்றியதனை தொடர்ந்து ஏனையச் சுடர்களும் ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது கட்சியின் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்