நேற்று 2,289 தொற்றாளர்கள்!

Date:

நாட்டில் நேற்று 2,289 பேர் COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 138,085 ஆக உயர்ந்தது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,269 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் அடையாளம் காணப்பட்டனர். வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 20 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று 1,306 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110,108 ஆக உயர்ந்தது.

தற்போது 27,054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,312 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்