சாவகச்சேரியில் இன்று 24 பேருக்கு தொற்று: ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று!

Date:

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று  24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். இவர்களில் உசனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், வரணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

ஏனைய 10 பேரும், நோய் அறிகுறிகளுடன் பரிசோதனைக்கு வந்தவர்களும், தொற்று இருக்கலாமென்ற சந்தேகத்தில் சுகாதார அதிகாரிகளினால் பரிசோதனை செய்யப்பட்டவர்களுமாவர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்