இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

Date:

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக ஒன்​றிய செய​லா​ளர் உட்பட 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

திரு​வாரூர் பேருந்து நிலை​யத்​துக்கு நேற்று முன்​தினம் இரவு வந்த 27 வயதுடைய இளம்​ பெண், தனது தந்தை வரு​கைக்​காக காத்​திருந்​தார். அப்​போது திருத்​துறைப்​பூண்டி அருகே ஆலத்​தம்​பாடி கரும்​பியூர் பகு​தி​யைச் சேர்ந்​தவரும், தவெக திருத்​துறைப்​பூண்டி ஒன்​றிய செய​லாளரு​மான ஆனந்த் ​(34), இவரது நண்​பர் அசோக்​(32) ஆகியோர் தனி​யாக நின்று கொண்​டிருந்த அந்த பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்​துள்​ளனர்.

அப்​போது அங்கு வந்த இளம்​பெண்​ணின் தந்​தை, அவர்​களை கண்​டித்​ததுடன், தனது மகளு​டன் சென்று திரு​வாரூர் நகர காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து ஆனந்த், அசோக் ஆகியோரை கைது செய்​தனர்.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரம்: மீனவர்களும் பொதுமக்களும் பெரும் அவதி

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதிகளில்...

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்