புதிய சட்டமா அதிபராக தமிழரான சஞ்சய் ராஜரட்ணத்தின் பெயர் பரிந்துரை!

Date:

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக பிரதி மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரத்தினம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

தற்போதைய சட்டமா அதிபர் தபுல டி லிவேராவிற்கு பதிலாக, புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தின் பெயர் நாடாளுமன்ற சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் ராஜரத்தினம், 2019 ஆம் ஆண்டில் பொது சேவை ஆணைக்குழுவால் பிரதி மன்றாடியார் நாயகமாக நியமிக்கப்பட்டார்.

அப்போதைய பிரதி மன்றாடியார் நாயகம் தில்ருஷி டயஸிற்கும், அவந்த்-கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதிக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் சர்ச்சையை தொடர்ந்து, பிரதி மன்றாடியார் நாயகமாக சஞ்சய் ராஜரத்தினம் நியமிக்கப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்