பிரித்தானியாவின் ஹரோ நகரசபை துணை மேயரானார் யாழ் பின்னணியை கொண்ட சசிகலா!

Date:

யாழ்ப்பாணம்,இணுவிலை பூர்வீகமாக கொண்ட சசிகலா சுரேஷ், பிரித்தானியாவின் ஹாரோ நகரசபையின் முதலாவது தமிழ் பெண் துணை மேயராக பதவியேற்றுள்ளார்.

புதிய மேயராக கஸன்பார் அலி ஒரு மெய்நிகர் நிகழ்வில் பதவியேற்றுக் கொண்டார். தனது பதவிக்காலத்தில் பன்முகத்தன்மையை உறுதி செய்வதாக அவர் உறுதியளித்திருந்த நிலையில், இலங்கை தமிழ் பின்னணியை கொண்ட சசிகலா சுரேஷ் துணை மேயராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சசிகலாவின் தந்தை இணுவிலை சேர்ந்தவர். கணக்காளராக பணியாற்றிய அவர் நீண்டகாலத்தின் முன்னரே பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...

இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்