ஏறாவூர் நகரசபையில் 77வது சுதந்திர தின நிகழ்வுகள்

Date:

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (04) ஏறாவூர் நகரசபையில் செயலாளர் எம்.எச்.எம். ஹமீமின் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வின் போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு, நாட்டிற்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகரசபை வளாகம் சிரமதானம் மூலம் சுத்தம் செய்யப்பட்டதுடன், மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் கணக்காளர் ஆர். எப். புஷ்ரா, நிருவாக உத்தியோகத்தர் நபீறா றசீன், நிதி உதவியாளர் நிஷா லாபிர், உள்ளூராட்சி உதவியாளர் ஏ.ஆரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்