26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
மலையகம்

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

நுவரெலியாவின் உயர் வனப் பகுதியில் நிலவும் கடுமையான தொடர் மழையால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, தொடர்ந்து பெய்யும் கனமழையால் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரான்கெத்த மற்றும் வலப்பனை பகுதிகளில் பல முக்கிய வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து சிறிதளவு பாதிக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

east tamil

Leave a Comment