சற்று முன்னர் சேருவில – தங்கநகரின் திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் தரித்து நின்ற சிறிய பட்டா ரக வாகனத்துடன் காத்தாங்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாமல், பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




