இன்று முதல் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இலங்கையர்களிற்கு செலுத்தப்படுகிறது!

Date:

இலங்கையில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (6) ஆரம்பிக்கிறது.

முதற்கட்டமாக கொதத்துவ பகுதியில் வசிக்கும்  30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன கூறினார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் 15,000 டோஸ் நேற்று புதன்கிழமை நாட்டை வந்தடைந்தன.

69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆறு மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை வாங்குவதற்கு அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதன் முதல் தொகுதி நேற்று நாட்டை வந்தடைந்தது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்