அனுராதபுரம் கொள்ளை முயற்சியில் துப்பாக்கிச்சூடு!

Date:

அனுராதபுரத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.

தனியார் வங்கி ஒன்றின் ஏரிஎம் இயந்திரத்தில் பணம் வைப்பு செய்ய ஒருவர் வந்த போது, அவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது, இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவலாளி காயமடைந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்