ஆசிரியர்கள் பாடசாலை செல்வது அவசியம்-இல்லை எனில் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழில் கட்டாய தொழில் ஆக்கப்படலாம் -ஜனாதிபதி

Date:

பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு பாடசாலைகளில் காலை வேலையில் ஆசிரியர்கள் இருப்பது அவசியம். எதிர்வரும் காலத்தில் அவ்வாறு இல்லாமல் போனால் ஆசிரியர் சேவையை கட்டாய சேவையாக்க நேரிடும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அதிபரிகளும் ஆசிரியர்களும் இவர்களின் எதிர்காலத்திற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.

இவ்வாறு செயற்படும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகிய எதிர்கால சமூகத்தை எப்படி நல்வழிபடுத்த முடியும். நாட்டில் உள்ள எல்லா ஆசிரியர்களும் இவ்வாறு செயற்படவில்லை.

சிலரின் அரசியர் காரணங்களுக்கு உடந்தையாக சிங்கள பாடசாலை ஆசிரியர்களே இவ்வாறு செயற்படுகின்றனர். தமிழ் முஸ்லீம் பாடசாலைகள் ஒழுங்காக இயங்குகின்றன என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின எதிர்காலம் மணவர்களே அவர்களுக்கு ஆசிரியர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இல்லை எனில் ஆசிரியர் தொழில் கட்டாய தொழில் ஆக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்