வடக்கு, கிழக்கு மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Date:

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் 100 மி.மி வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.

டிசம்பர் 08, 2022 வியாழன் மாலை 05.00 மணியுடன் முடிவடையும் அடுத்த 12 மணிநேரத்திற்கு வானிலை ஆலோசனை நடைமுறையில் இருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்