இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

Date:

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக ஒன்​றிய செய​லா​ளர் உட்பட 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

திரு​வாரூர் பேருந்து நிலை​யத்​துக்கு நேற்று முன்​தினம் இரவு வந்த 27 வயதுடைய இளம்​ பெண், தனது தந்தை வரு​கைக்​காக காத்​திருந்​தார். அப்​போது திருத்​துறைப்​பூண்டி அருகே ஆலத்​தம்​பாடி கரும்​பியூர் பகு​தி​யைச் சேர்ந்​தவரும், தவெக திருத்​துறைப்​பூண்டி ஒன்​றிய செய​லாளரு​மான ஆனந்த் ​(34), இவரது நண்​பர் அசோக்​(32) ஆகியோர் தனி​யாக நின்று கொண்​டிருந்த அந்த பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்​துள்​ளனர்.

அப்​போது அங்கு வந்த இளம்​பெண்​ணின் தந்​தை, அவர்​களை கண்​டித்​ததுடன், தனது மகளு​டன் சென்று திரு​வாரூர் நகர காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து ஆனந்த், அசோக் ஆகியோரை கைது செய்​தனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்