இலங்கை ஆவரங்கால் விபத்தில் முதியவர் பலி By: Pagetamil Date: June 20, 2025 யாழ்ப்பணம்- பருத்தித்துறை வீதியில் அச்சுவேலி பிரதேசத்தில் முதியவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த முதியவரை வாகனமொன்று மோதியதில் நடுவீதியிலேயே உயிரிழந்துள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவலி தெற்கு பிரதேசசபை தமிழரசு கட்சி வசம்!Next articleஊர்காவற்துறையில் தமிழரசு கட்சி இரண்டுபட்டது… தமிழ் தேசிய பேரவையிடம் சபை! More like thisRelated வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. divya divya - August 24, 2026 வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்... மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல் divya divya - August 24, 2026 மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்... “இளைஞர்களை நூலகங்களுக்குள் அழைத்துவர வேண்டும்; இல்லையெனில் சிறைச்சாலை அவர்களை இழுத்துச் செல்லும்” – அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் divya divya - August 24, 2026 வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக மாற்றும் வல்லமை கொண்டது எனவும், இன்றைய... பரபரப்பான செய்திகள் வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல் “இளைஞர்களை நூலகங்களுக்குள் அழைத்துவர வேண்டும்; இல்லையெனில் சிறைச்சாலை அவர்களை இழுத்துச் செல்லும்” – அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் 22 வது அரசியலமைப்புத் திருத்தம்: தேசிய நலன், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்லது செய்வதாக காட்டும் செயற்பாட்டை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்.