29.6 C
Jaffna
March 15, 2025
Pagetamil
இலங்கை

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாகவே முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படாமலுள்ளதற்கு காரணம் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

ஹோமகமவில் நடந்த ஒரு கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும் அல்லது கொலை செய்தாலும் அவருக்கு எதிராக அனுர குமார எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று அவர் கூறினார்.

“தேசபந்து ஏன் கைது செய்யப்படவில்லை? டிரான் அலஸ் அவருக்குப் பின்னால் இருக்கிறார். அனுர குமார, டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும், ஒருவேளை ஈ விசா அல்லது ஈ-பாஸ்போர்ட் அல்லது அவர்  எந்தவொரு கொலை செய்தாலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். அதுதான் அவரது ஒப்பந்தம்,” என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 மாகணங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Pagetamil

துணை இராணுவக்குழுவை இயக்கிய தேசபந்து தென்னக்கோன்!

Pagetamil

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்

Pagetamil

எம்.பி பதவியை துறந்தார் மு.காவின் நளீம்!

Pagetamil

விக்கி அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

Leave a Comment