சர்வதேச துறைமுகத்தில் மணல் அகற்றும் பணிகள் தொடக்கம்

Date:

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் மணல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் குவிந்துள்ள மணல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

அந்தத் தொடர்பில், துறைமுக அதிகாரசபை வெளியிட்ட அறிக்கையில், துறைமுகத்தில் குவிந்துள்ள மணல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுவதன் மூலம் துறைமுகத்தின் கடல்சார் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

அவர்களின் அறிக்கையில், துறைமுக கட்டுமானத்தின் போது திட்டமிடப்பட்ட தரநிலைகளுக்குத் திரும்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை சுமார் இரண்டு மாதங்கள் வரை நடைபெறும் என அம்பாந்தோட்டை துறைமுக அதிகாரசபை கூறியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் ஆண்களிடம் மட்டும் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் ஆண்களை...

திருகோணமலையில் நேற்று அகற்றப்பட்ட சிலையை மீள வைத்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும்: கோட்டா காலத்தையை மிஞ்சும் அனுரவின் நடவடிக்கை!

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது தொடர்பாக நேற்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக...

Fortune Favors the Bold A High-RTP Adventure Awaits on Chicken Road.

Fortune Favors the Bold: A High-RTP Adventure Awaits on...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்