ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் திருகோணமலை

Date:

இலங்கை முழுவதும் வாழும் கலைஞர்களை ஒன்றிணைத்து கலைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் (16) திருகோணமலை தளம் அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் இடம் பெற்றது.

இதன்போது இலங்கையின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து கலைஞர்கள் வருகை தந்து பங்கு கொண்டனர்.

ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சிவசுதன், செயலாளர் அன்பரசன் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, திருகோணமலை பிராந்தியத்திற்கான கலைஞர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன் போது திருகோணமலையை சேர்ந்த கலைஞர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

எதிர்காலத்தில் புதிய கலைஞர்களை உள்வாங்குவதற்கும், சமூகத்தில் ஏற்கனவே காணப்படும் கலை மற்றும் கலைஞர்களை அடையாளப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது

Share post:

spot_imgspot_img

More like this
Related

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம்...

UPDATE: அவுஸ்திரேலிய கடன் மோசடி: இடைநீக்கப்பட்ட அதிகாரி தற்கொலையா?

ஒரு அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு கடன் தவணைகளை வழங்கும் போது, ​​திறைசேரிக்குச் சொந்தமான...

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்