மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் விநியோகம் – கல்வி அமைச்சின் அறிவிப்பு

Date:

பாடசாலை மாணவர்களுக்காக காலணிகளை கொள்வனவு செய்ய வழங்கப்படும் வவுச்சர்கள் நாளை (05.02.2025) வரை விநியோகிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்கள் அவர்களின் கல்விச் செலவுகளை நிரப்புவதற்காக இந்த உதவி திட்டம் வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், பாடசாலை புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.6000 மதிப்புள்ள கொடுப்பனவு நாளை (05.02.2025) வழங்கப்படவுள்ளது.

கல்வி தொடர்பான இத்தகைய நலத்திட்டங்கள், மாணவர்கள் கல்வியில் தொடர தகுந்த ஆதரவாக அமையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்