28.2 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

தியாகி நடராஜன் நினைவு தினம் இன்று

இன்றைய தினம் ( 4) திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகி நடராஜன் அவர்களின் நினைவு தினமாகும்.

1957ம் ஆண்டு பிப்ரவரி 4ம் திகதி, இலங்கையின் 9வது சுதந்திர தினத்தன்று, தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்றைய தினம், திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தின் மேல் ஏறி சிங்கக் கொடியை அகற்றி கருப்பு கொடியை ஏற்ற முயன்ற 22 வயதுடைய இளைஞர் தியாகி நடராஜன் அவர்கள், காவல் அதிகாரி எவ். ஜி. மனுவல். டீ. சில்வா என்பவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார்.

இச்சம்பவம் ஈழத் தமிழர்களின் எதிர்ப்பை உலகறிய செய்த முக்கியமான நிகழ்வாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

மிருக வைத்தியர் தட்டுப்பாட்டினால் குரங்குகளிற்கான குடும்ப கட்டுப்பாடு முயற்சி தோல்வி!

east tamil

Leave a Comment