தியாகி நடராஜன் நினைவு தினம் இன்று

Date:

இன்றைய தினம் ( 4) திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகி நடராஜன் அவர்களின் நினைவு தினமாகும்.

1957ம் ஆண்டு பிப்ரவரி 4ம் திகதி, இலங்கையின் 9வது சுதந்திர தினத்தன்று, தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்றைய தினம், திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தின் மேல் ஏறி சிங்கக் கொடியை அகற்றி கருப்பு கொடியை ஏற்ற முயன்ற 22 வயதுடைய இளைஞர் தியாகி நடராஜன் அவர்கள், காவல் அதிகாரி எவ். ஜி. மனுவல். டீ. சில்வா என்பவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார்.

இச்சம்பவம் ஈழத் தமிழர்களின் எதிர்ப்பை உலகறிய செய்த முக்கியமான நிகழ்வாகும்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்