திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

Date:

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் ஆசாத்நகர் கிராமத்தை அண்மித்த பகுதியில் இன்று (24) சற்று முன்பு மேலுமொரு விபத்து பதிவாகியுள்ளது.

இது குறித்த ஆரம்ப கட்ட விசாரணைகளில், குறித்த இவ் விபத்து ஏற்பட சாரதியின் தூக்க நிலையே காரணம் என தெரிய வந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொலிஸாரின் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். விபத்து காரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து மேலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்