அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

Date:

பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA)வின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நிதி மேலாண்மையை கண்காணித்து, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றும் COPA குழுவின் தலைவராக அரவிந்த செனரத்தின் நியமனம், முக்கிய மாற்றத்திற்கான அடித்தளமாக கருதப்படுகிறது.

அவரின் புதிய பொறுப்புகள் மற்றும் நடவடிக்கைகள், அரசாங்க கணக்குகளை மேலும் சீர்படுத்தும் நோக்கில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்