திருக்கடலூரில் கரையொதுங்கிய இறந்த கடலாமை

Date:

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கடல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடலாமைகள் கரையொதுங்கும் நிகழ்வுகள் தொடர்ந்துள்ளது.

கடந்த நாட்களில், மட்டக்களப்பு கடற்பகுதியில் இரு கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் ஆண்களிடம் மட்டும் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் ஆண்களை...

திருகோணமலையில் நேற்று அகற்றப்பட்ட சிலையை மீள வைத்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும்: கோட்டா காலத்தையை மிஞ்சும் அனுரவின் நடவடிக்கை!

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது தொடர்பாக நேற்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக...

Fortune Favors the Bold A High-RTP Adventure Awaits on Chicken Road.

Fortune Favors the Bold: A High-RTP Adventure Awaits on...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்