29.3 C
Jaffna
April 29, 2025
Pagetamil
கிழக்கு

திருக்கடலூரில் கரையொதுங்கிய இறந்த கடலாமை

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கடல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடலாமைகள் கரையொதுங்கும் நிகழ்வுகள் தொடர்ந்துள்ளது.

கடந்த நாட்களில், மட்டக்களப்பு கடற்பகுதியில் இரு கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படியுங்கள்

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம்; கலையரசன் தடையாக இருந்தார்: ஹக்கீம்

Pagetamil

சம்பூரில் கடற்படை வசமுள்ள பொதுமக்கள் காணிகளை விடுவியுங்கள்!

Pagetamil

விபத்தில் 9 மாத குழந்தை உயிரிழப்பு!

Pagetamil

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரிடம் மன்னிப்பு கேட்ட தமிழரசு கட்சி வேட்பாளர்!

Pagetamil

கடந்த வாரம் திருமணம்… விளையாட்டு போட்டி ஏற்பாட்டில் இருந்த இளைஞனை பலியெடுத்த அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்!

Pagetamil

Leave a Comment