கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் 100 பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு

Date:

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கம்
வல்வெட்டி நலன்புரிச் சங்கம் கனடா மற்றும் நிழல்கள் அமைப்பு கனடா
ஆகியவற்றின் நிதி அனுசரணையில் தெரிவு செய்யப்படட 100 பயனாளிகளுக்கு
பொங்கல் பானைகள் வழங்கி வைத்துள்ளனர்.

நேற்று ( 10) மாவட்ட வைத்தியசாலை இளைப்பாறும மண்டபத்தில் நோயாளர்
நலன்புரிச் சங்கத்தின் தலைவர் க. விஜயசேகரம் தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் பிரபாத் வீரவத்த
மற்றும் வை த்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், நோயாளர் நலன்புரிச்
சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...

அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்