25.3 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணை!

பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்த சம்பவத்தில் 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதுடன், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொரளை, செர்பென்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி சிறிது காலமாக மன அழுத்தத்திற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சிறுமி மாடியின் பால்கனியில் இருந்து குதித்தாரா அல்லது தற்செயலாக விழுந்தாரா என்பதை தீர்மானிக்க பொரளை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கைதடி கிணற்றில் மீட்கப்பட்ட சிசு: கள்ளக்காதலால் விபரீதம்… சகோதரியுடன் சிக்கியது எப்படி?

Pagetamil

மதுபான தொழிற்சாலை சுற்றி வளைப்பில் ஒருவர் கைது

east tamil

யாழில் கரையொதுங்கிய மற்றொரு மிதவை

Pagetamil

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

east tamil

இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை

east tamil

Leave a Comment