25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

போதையில் வண்டியை செலுத்தியமைக்கு தண்டம் 25000/

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் துவிச்சக்கர வண்டி செலுத்தியதாக கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த நபர், நீதிமன்ற விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு ரூ. 25,000 தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அறுவடை காலத்தில் பெய்யும் மழையால் அழிவடைந்தது வயல்கள்

Pagetamil

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்!

Pagetamil

பாரவூர்தி தட்டுப்பாடு – துறைமுகத்தில் நெருக்கடி

east tamil

கல்கிசை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

east tamil

Leave a Comment