25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

தந்தை செல்வாவின் நினைவுச்சதுக்கம் சிரமதானம்

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவினுடைய நினைவுச் சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இச் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அண்மையில் நிலவிய காற்று மழையுடன் கூடிய காலநிலைமை காரணமாக தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கம் அமைந்துள்ள பகுதிகள் புற்கள் வளர்ந்து பற்றைக் காடாக காட்சியளித்த நிலையில் இவ் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்!

Pagetamil

பாரவூர்தி தட்டுப்பாடு – துறைமுகத்தில் நெருக்கடி

east tamil

கல்கிசை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

east tamil

இரு பேருந்துகள் மோதி விபத்து: 35 பேர் காயம்!

Pagetamil

Leave a Comment