படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல்

Date:

2006 ஆம் ஆண்டு திருகோணமலை பிரதான கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் இன்று மாலை 6 மணி அளவில் திருக்கோணமலை பிரதான கடற்கரையில் இடம் பெற்றது.

இதன்போது திருகோணமலையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர், மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்