படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல்

Date:

2006 ஆம் ஆண்டு திருகோணமலை பிரதான கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் இன்று மாலை 6 மணி அளவில் திருக்கோணமலை பிரதான கடற்கரையில் இடம் பெற்றது.

இதன்போது திருகோணமலையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர், மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்