தேர்தல் அதிகாரிகளை கண்டு தலைதெறிக்க ஓடிய ரணிலின் நாட்டியக்குழு

Date:

மாத்தளை நகரில் தேர்தல் விதிகளை மீறி வீதி நாடகம் நடத்தப்படுவதாக தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்ற போது நாடக நடிகை, நடிகர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் கலைந்து சென்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் உருவம் தாங்கிய சுவரொட்டிகளை  ஏந்தியிருந்த பிரமுகர்கள்களும், வீதி நாடகக்காரர்களும் தேர்தல் அதிகாரிகள் வருவதற்குள் அங்கிருந்து வெளியேறினர்.

அந்த குழுவினருக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக மாத்தளை தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், மாத்தளை உதவி பிரதம தேர்தல் அதிகாரி உத்பல ஜயரத்ன  பொலிஸாருடன் அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது—மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு...

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்