மோட்டார் வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு !

Date:

பொலனறுவை பக்கமுன கிரித்தலை பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிக்கப்பிட்டிய பகுதியை சேர்ந்த லகிது பின்சர என்ற 18 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த போது லொறியுடன் மோதியதில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிசார் மேலதிக தகவல்களை முன்னெடுத்து வருக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்