பாறை விழுந்து முச்சக்கர வண்டி சேதம்!

Date:

கடும் மழை காரணமாக கொலவெனிகம, தெனியாய கல்பொத்தஹேன பகுதியில் வீடொன்றின் கொட்டகையில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது பெரிய பாறை விழுந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

சுமார் 300 மீற்றர் உயரத்தில் இருந்து இந்த பெரிய கல் கீழே விழுந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியில் மோதி பாறை நின்றதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்