தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைத செய்யப்பட்டுள்ளார்.
கசிப்பு உற்பத்திப் பொருட்களும் மீட்கப்பட்டன.
45 லீட்டர் கசிப்பு, 2 லீட்டர் கோடா, 11 டின் பியர் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (23)கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




