27.7 C
Jaffna
September 22, 2023
இலங்கை

சனல்- 4 தகவல்களை விசாரிக்க ரணில் நியமித்த குழு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல்-4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சி.எம்.ஜெயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோசா ஆகியோர் குழுவின் மற்றைய அங்கத்தவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச விசாரணை கோரி யாழில் போராட்டம்

Pagetamil

‘ஆள் சிக்காததால் மஹிந்தவை பிரதமராக நியமித்தேன்’: மைத்திரி

Pagetamil

சாலே மிடில் ஓர்டர்; கோட்டாவும், மைத்திரியுமே ஓபனிங்: பொன்சேகா!

Pagetamil

ரணிலுடன் எம்.பிக்களுக்கு உல்லாச பயணம்!

Pagetamil

கோழி இறைச்சியின் புதிய விலை ரூ.1,150

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!