24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி- தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு நாளை: 3 தலைவர்களுக்கும் தனித்தனியே தொலைபேசியில் அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்குமிடையிலான சந்திப்பு நாளை (5) நடைபெறவுள்ளது.

நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.

அரசுக்கும், தமிழ் கட்சிகளிற்கிடையிலும் நடைபெறவுள்ள பேச்சுக்களிற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு  தயாரிப்பிற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த முறை தமிழ் கட்சிகளிற்கும், ஜனாதிபதிக்குமிடையில் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் நடந்த சந்திப்பு வெற்றியளிக்கவில்லை. அதை தொடர்ந்து சச்சரவுகளும் ஏற்பட்டிருந்தன.

இதையடுத்து, நாளைய சந்திப்பிற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மேற்கொண்டுள்ளார். இன்று மாலை அவரே தொலைபேசியில் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை தனித்தனியாக தொடர்பு கொண்டு, நாளைய சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment