கஞ்சிபானையிடம் கைத்தொலைபேசி!

Date:

பாரிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு பூசா சிறைச்சாலையின் இரண்டு கைதிகளின் அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் விசேட அதிரடிப்படையினரடில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிபாiன இம்ரான் என்ற குற்றவாளி அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு கையடக்கத் தொலைபேசியும், ஷானுகா மதுஷான் என்ற குற்றவாளி அடைக்கப்பட்டிருந்த அறையில் மற்றுமொரு கையடக்கத் தொலைபேசியும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சம்பவம் குறித்து சிறை கண்காணிப்பாளர் விசாரணையை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவின் நுழைவாயிலுக்கு அருகில் 5 கைத்தொலைபேசிகள், 5 சார்ஜர்கள் மற்றும் ஐந்து சிம்கார்டுகள் நிலத்திற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரம்: மீனவர்களும் பொதுமக்களும் பெரும் அவதி

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதிகளில்...

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்