24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு உதவி வழங்கும் பேச்சுக்களை விரைவில் முடிக்க எதிர்பார்க்கிறோம்: சர்வதேச நாணய நிதியம்!

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தையை இயன்றளவு விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

 “இலங்கையில் உள்ள மக்களின் நல்வாழ்வில் இந்த நிதி மிகவும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது” என்று கூறினார்.

“ஒரு அரசாங்கம் இருக்கும் தருணத்தில் நாங்கள் எங்கள் கலந்துரையாடலைத் தொடரலாம், எங்கள் குழு அங்கு இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

“நாங்கள் ஏற்கனவே செய்துள்ள நல்ல தொழில்நுட்பப் பணிகளின் அடிப்படையில் இலங்கையின் இந்த தொழில்நுட்பக் குழு இருப்பதால், முடிந்தவரை விரைவாக வேலைத்திட்ட பேச்சுவார்த்தைகளை முடிக்க முடியும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்று அவர் மேலும் கூறினார்.

 “நாட்டை வழிநடத்த நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும் வரை” IMF எந்தவொரு இலங்கை நிர்வாகத்துடனும் வேலை செய்யும் என்று ஜோர்ஜீவா கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment