ரஞ்சனை விடுவிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்!

Date:

தற்போது சிறையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேற்படி ஆவணங்களை ஆராய்ந்து சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ரஞ்சனின் விடுதலை தொடர்பான தனது பரிந்துரையை வழங்கவுள்ளதாக அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ரஞ்சனின் விடுதலை தொடர்பில் தனது பரிந்துரையை சமர்ப்பித்ததன் பின்னர் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி தீர்மானத்தை எடுப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்