கோட்டா பதவிவிலகினார்: சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Date:

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தியோகபூர்வமாக விலகியுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது பதவிவிலகல் கடிதத்தை நேற்று மின்னஞ்சல் வழியாக அனுப்பியிருந்தார். பின்னர், கடிதத்தை சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக விமானத்தில் அனுப்பியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்