24.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மாலைதீவில் தரையிறங்கியது தனியார் ஜெட்: சிங்கப்பூர் புறப்படுகிறார் கோட்டா!

மாலைதீவு தலைநகர் மாலேயில் தனியார் ஜெட் விமானம் ஒன்று சற்று முன்னர் தரையிறங்கியுள்ளது. அந்த விமானத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் செல்லவுள்ளார்.

கோட்டா, அவரது மனைவி அயோமா ராஜபக்சே மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று இரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலேயில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தனர், ஆனால் பாதுகாப்பு காரணங்களால் திட்டமிட்டபடி செல்லவில்லை.

மாலைதீவில் இருந்து புறப்படுவதற்கு தனி ஜெட் விமானத்தை கோட்டா கோரினார். மேலும் மாலைதீவு அதிகாரிகளால் பேச்சுவார்த்தைகள் நள்ளிரவில் தொடங்கின.

இந்த ஜெட் விமானம் சற்று நேரத்திற்கு முன்னர் வெலனா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. கோட்டாபய ராஜபக்ச இன்னும் சிறிது நேரத்தில் மாலைதீவிலிருந்து புறப்படுவார்.

ஜனாதிபதி இன்று சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

Leave a Comment