மிருசுவிலில் காணாமல் போன சிறுமி மீட்பு!

Date:

மிருசுவிலில் காணாமல் போன 8 வயது சிறுமி மீட்கப்பட்டார்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் பகுதியில் இன்று மாலை 8 வயதான சிறுமியொருவர் காணாமல் போனதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போனதையடுத்து, பிரதேசவாசிகள் தேடுதலில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணித்தியால தேடுதலின் பின்னர் இரவு 8 மணியளவில் சிறுமி மீட்கப்பட்டார்.

சிறுமி வழி தவறி பற்றைக்காட்டு பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நெருக்கடி கட்டத்தில் நேட்டோவிற்கு வழங்கப்படும் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள், போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா திட்டம்

நெருக்கடி காலங்களில் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் போர் விமானங்கள்,...

காத்தான்குடியில் தீவிபத்து

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு (26) ஏற்பட்ட...

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்