மிருசுவிலில் காணாமல் போன சிறுமி மீட்பு!

Date:

மிருசுவிலில் காணாமல் போன 8 வயது சிறுமி மீட்கப்பட்டார்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் பகுதியில் இன்று மாலை 8 வயதான சிறுமியொருவர் காணாமல் போனதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போனதையடுத்து, பிரதேசவாசிகள் தேடுதலில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணித்தியால தேடுதலின் பின்னர் இரவு 8 மணியளவில் சிறுமி மீட்கப்பட்டார்.

சிறுமி வழி தவறி பற்றைக்காட்டு பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்