இலங்கை UPDATE: அரியாலையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி! By: Pagetamil Date: May 8, 2022 யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று மாலை மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. கொக்குவிலை சேர்ந்த 35 வயதான ஜெயகாந்தன் ஞானக்காந்தன் என்பவரே உயிரிழந்தார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article‘பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் அனுமதி’: தருமபுரம் ஆதீனம் தகவல்Next articleபட்டினப்பிரவேசத்துக்கு தடை நீக்கம்: மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் More like thisRelated கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல் divya divya - July 26, 2026 கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்... நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு divya divya - July 26, 2026 யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார... ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை! divya divya - July 26, 2026 தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்... பரபரப்பான செய்திகள் கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல் நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை! ரோஹன விஜேவீர குடும்பத்திற்காக ரூ.26 மில்லியன் செலவு ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்!