இந்திய கடற்பரப்பில் 6 இலங்கை மீனவர்கள் கைது!

Date:

இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

IMUL-A-0500-MTR இலக்க படகில் பயணித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் மாத்தறை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர்கள் இன்று காலை 8.30 மணிக்கு கடலோர காவல்படையினரால், நாகப்பட்டினம் பொலிசாரிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து...

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்