தேசிய எதிர்ப்பு நாள்: நாடு முழுவதும் எதிரொலித்த ‘கோ கோம் கோட்டா: போராட்டங்களின் தொகுப்பு

Date:

ஜனாதிபதி, அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி இன்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இன்று அரச, தனியார், முதலீட்டு மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று நடந்த சில போராட்டங்களின் தொகுப்பு

ஹட்டன் நகரில் போராட்டம்

மாத்தறை

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதுளை

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்கள் அவரியாவத்தையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் போராட்டம்

மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் நிர்வாக சேவைகள் ஊழியர்கள் காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவை தெரிவித்தனர்.

 

 

குருணாகல்

கொழும்பில் கலைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

வத்துப்பிட்டிவல சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் போராட்டம்

இரத்தினபுரியில் போராட்டம்

நிட்டம்புவ

தங்காலை

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்