மோசமான முகாமைத்துவத்தின் மூலம் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தேசிய எதிர்ப்பு தினமாக இன்றை நாள் பிரகடனப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் போராட்டங்கள், வேலை நிறுத்தம் இடம்பெறுகிறது.
இன்று ஹப்புத்தளை நகரிலும் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, சுற்றுலாப்பயணிகளான ஜோடியொன்று போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
Protest happening in haputale #lka #SriLankaCrisisProtest pic.twitter.com/40tPXwdqrQ
— Pagetamil (@Pagetamil) April 28, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1