தேசிய எதிர்ப்பு நாள்: நாடு முழுவதும் எதிரொலித்த ‘கோ கோம் கோட்டா: போராட்டங்களின் தொகுப்பு

Date:

ஜனாதிபதி, அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி இன்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இன்று அரச, தனியார், முதலீட்டு மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று நடந்த சில போராட்டங்களின் தொகுப்பு

ஹட்டன் நகரில் போராட்டம்

மாத்தறை

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதுளை

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்கள் அவரியாவத்தையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் போராட்டம்

மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் நிர்வாக சேவைகள் ஊழியர்கள் காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவை தெரிவித்தனர்.

 

 

குருணாகல்

கொழும்பில் கலைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

வத்துப்பிட்டிவல சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் போராட்டம்

இரத்தினபுரியில் போராட்டம்

நிட்டம்புவ

தங்காலை

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்