வாகனங்களிற்கு எரிபொருள் நிரப்ப கட்டுப்பாடு!

Date:

இலகுரக வாகனங்கள் எரிபொருளை நிரப்புவதற்கு கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி, மோட்டார் சைக்கிளிற்கு அதிகபட்சமாக 1,000 ரூபாவிற்கே எரிபொருள் நிரப்ப முடியும்.

முச்சக்கர வண்டிகளிற்கு 1500ரூபாவிற்கும், கார்கள்/ வேன்கள்/ ஜீப்புகள் 5000 ரூபாவிற்கும் எரிபொருள் நிரப்ப முடியும்.

இருப்பினும், பேருந்து, லொறி போன்ற கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்