இலங்கையில் வாழ முடியாமல் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 5 பேர், மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு பெண், குழந்தை உள்ளிட்ட 5 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.




